April 19, 2024

Tag: 17. Februar 2023

நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நலவாழ்வு 25 ஆவது சஞ்சிகை வெளியீடு

நலவாழ்வு நிறுவனத்தின்15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நலவாழ்வு சஞ்சிகையின்25 ஆவதுநலவாழ்வுநலவாழ்வுஉங்கள் நலனில் 25…இதழ்0041 (7044 2049 nashOnalavaசிறப்பிதழ் வெளியீடும்காலம் : 25.02.2023 சனிக்கிழமை நேரம் :...

மைத்திரியை யானையும் துரத்துகின்றது!

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான முறையில் மூன்று யானைகளை இடமாற்றம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு...

இலங்கையின் மின்சாரக்கதை!

இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு மட்டும்   929 மில்லியன் நட்டமடைந்து இருந்தது . இதை ஈடு  செய்யும் வகையில் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு...

சரத்பொன்சேகாவை நாடுகடத்தலாம்:சி.வி

என்னை பிரிட்டனிற்கு அனுப்பவேண்டுமானால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச்...

நிலுவையை செலுத்தினால் தான் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி ; மாநகர சபையில் தீர்மானம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க...

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடம் ஒப்படையுங்கள்!

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின்...

மாவட்ட சபைகள் தான்தரமுடியம் என்று ரணில் ஆப்பு வைத்தார் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம் கொண்டாடி 13ஆவது திருத்தம் தருவார் என்ற...