März 28, 2024

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023

சங்காளையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் 07.02.2023 அன்று காலமானார்

அன்னார் காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மகளும் ,சாந்தினி (கனடா) சிவகுமார்.(கனடா) சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ,

முரளிதரன்(ஜெயா சுவிஸ்) சிவப்பிரகாசம் (கனடா) ஜெயந்தி (கனடா)ஆகியோரின் பாசமிகுமாமியாரும்,அபிஷா (சுவிஸ் ); அபிலாஸ் (சுவிஸ்).சயன், லதன்,ஆரணி, கஜனி(கனடா)ஆகியோரின் பாசமிகு போத்தியாரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் பிள்ளைகள் , மருமகன்,


தொடரபுகளுக்கு மருமகன் முரளிதரன்(ஜெயா சுவிஸ்) வாட்சப் இலக்கம் 0041 77 939 30 07


அன்னாரின் இழப்புக்கு சிறுப்பிட்டி ஒன்றியம்
சிறுப்பிட்டி பூகொத்தை நற்பணி மன்றம் தமது இரங்கலை தெரிவித்து நிற்கின்றனர்

ஓம் சாந்தி சாந்தி!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert