März 28, 2024

கரோக்கே கானக்குயில்-சுவிஸ் 2023 !தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

கரோக்கே கானக்குயில்-2023 விருதுக்கான தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி“.தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநில கிளையினால் ஐந்தாவது தடவையாக நடாத்தப்பெறும் „இனியொரு விதி செய்வோம் – 2023 நிகழ்வில் கரோக்கே கானக்குயில்-2023 விருதுக்கான தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி“.11.03.2023, காலை 10.00 மணிமுதல், Schwerzi saal, in der Schwerzy.4, 8135 Langnau am albis, Zürich’இல் நடைபெறும்.போட்டிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழுள்ள இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தினை மேற்கொள்ளலாம்.இணையத்தள முகவரி:-Www.kaanakkuyil.com.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert