April 24, 2024

கண்ணீர் அஞ்சலி அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்

யோகேஸ்வரன் ஜெயக்குமார்

சூரியன் அழுத்தகம் (கைதடி)

கண்ணீர் அஞ்சலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அமைப்பாளர்

அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்

(சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்)

ஆலம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் கொண்டு குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாது இருக்க வேரென இருந்தவரே! மாயப்புயல் வடிவில் காலனவன் தங்கள் இன்னுயிர் பறிக்க முன்னணியின் குடும்பத்தினர்க்கு சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன ஐயா? -பிரிவுத்துயரில்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தென்மராட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert