April 18, 2024

Monat: November 2022

அபிலாஷ்  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2021

யோர்மனியில்  வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர், அறிவுப்பாளர் திலக் தம்பதிகளின் மகன்அபிலாஷ் இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,.அண்ணா, தம்பிமார் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது...

டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல்!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு 22.11.2022 அன்று  டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழ மண்ணின்...

மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்

யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று...

ரணில் மீண்டும் நரி வேலையில்!

தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக பேச்சிற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை பிரச்சாரமாக கருதப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும் என்று...

மக்கள் சக்தி,சுதந்திரக்கட்சி,செல்வம் எதிர்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன....

ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு!

கைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு விழா நடாத்தப்பட்டுள்ளது. கைதடி மேற்கு இணுங்கித் தோட்டம்...

சாப்பாட்டு காசே கொடுக்காமல் பஸில் எங்கேப்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவரை...

பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும்  பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். “இப்போது வடக்குக்கு...

வைஷ்ணவி சக்திதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.11.2022

டென்மார்கில் வசிக்கும் வைஷ்ணவி சக்திதாசன் அவர்கள் இன்று பிறந்தநாளை  அப்பா ,அம்மா, சகோதரர்குளுடனும் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்...

மாவீரர் வாரத்தில் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கபட்ட கல்வெட்டு மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைப்பு

மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகிய இன்ற யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகாலையில்மாவீரர்களின் பெயர்கள் உள்ளடங்கிய கல்வெட்டு மக்கள் வீரவணக்கம்...

பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் ஆரம்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (21)...

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி: நூறுக்கு மேற்பட்டோர் காயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா கவர்னர் ரிட்வான்...

மாவீரர் வாரம்: யாழ் பல்கலைக்கழத்திலும் ஆரம்மானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியது.  இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள...

சாட்டி கடற்கரையில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியல்...

தேர்தல் மூலம் நிரூபிக்கட்டும்!

மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன...

மாவீரர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.  34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின்...

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு

அஞ வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில்...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2022

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

கத்தாரில் உலகக்கோப்பை ஆரம்பம்: முதல் போட்டியில் ஈக்வடோர் 2-0 கோல் கணக்கில் வென்றது!

கத்தார் அல் பேட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 67,372 இரசிகர்கள் முன்னிலையில்உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆரம்பமாகியது.  ஈக்வடோர் - கத்தார் நாடுகள் முதல் களத்தில் போட்டியிட்டன. விளையாட்டின்...

அரசாங்கம் பாராமுகமாக?:ஜோசப் ஸ்டாலின்!

கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை...

டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021...

மாவீரர்களை களங்கப்படுத்தாதீர்: பசீர் காக்கா!

தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும் 2009 மே 15க்கு பின்னர் வெளியுலகத்திற்கு தகவல் தெரிவிக்க முடியாத களச் சூழலில் வீரச் சாவடைந்த புலிகள்...