April 20, 2024

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்

மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வளாகத்தின்  , உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இன்றைய நாள் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் தாயகப் பிரதேசமான முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளுச்சியுடன் இடம்பெற்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert