April 25, 2024

வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு தொடருந்து மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert