April 20, 2024

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை

வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.  

காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டியுள்ளது.  

மேலும், 100-க்கும் மேற்பட்ட ஆட்டிலறி பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசிய வடகொரியா சோதனை நடத்தியதாக தெரிகொரியா தெரிவித்துள்ளது.  h

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி பதிலடி கொடுத்துள்ளது.  

இரு நாடு அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால்கொரிய  தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert