April 20, 2024

சோமாலியாவில் இரண்டை மகிழுந்துக் குண்டு வெடிப்பு: 100 பேர் பலி! 300 பேர் காயம்!!

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் இன்று நடந்தப்பட்ட இரு மகிழுந்து குண்டு வெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300 பேர் காயமடைந்துள்னர் என சோமாலிய ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது தெரிவித்தார்.

இத்தாக்குதலை அல்-ஷபாப் ஆயுதக் குழுவைக் நடத்தியதாக குற்றம் சாட்டினார் முகமது. இக்குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள் மேலும் அதிகமாகலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளுடன் தாய்மார்கள், தந்தையர்கள், படிக்க அனுப்பப்பட்ட மாணவர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்தபோது நான் 100 மீட்டர் தொலைவில் இருந்தேன். என்னால் தரையில் உள்ள உடல்களை எண்ண முடியவில்லை

முதல் குண்டுவெடிப்பு கல்வி அமைச்சின் சுற்றுச்சுவரில் தாக்கியது. ங்கு தெருவோர வியாபாரிகள் மற்றும் பணம் மாற்றுபவர்கள் தங்கள் வியாபாரத்தை வியாபாரம் செய்தனர் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert