April 19, 2024

கொடிகாம புகையிரத விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கந்தக்குட்டி சுந்தரம் என்ற 67 வயதுiடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் மோதி விபத்துச் சம்பவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert