லெப்.கேணல் பாவரசன்பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்

வீரவணக்கம்
லெப்.கேணல் பாவரசன் பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்
நீர்வேலி, யாழ்ப்பாணம் 21.07.1961 – 10.09.1997
10.09.1997 அன்று வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு..
படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு அடை
ந்தவர்
தாய் மண் நேசித்து
தன் இனத்தை காத்து நின்று
தன் உயிரை தந்த
மாவீரன் லெப்.கேணல் பாவரசன் பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்
அவர்களுக்கு வீரவணக்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert