April 25, 2024

தனியார் மயப்படுத்தலே மிச்சம்:ரணில்!

 அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பத்திரிகையான “The Economist” க்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

The Economist- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தவிர, வேறு எந்த முக்கிய பொது நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க முடியும். டெலிகொம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பற்றி நாம் என்ன செய்ய முடியும் என்பதும் ஒரு கேள்வி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert