April 20, 2024

மேல் மாகாணத்தில் ரணிலின் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லாரிகளையும்  கைப்பற்றவும் பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்

இதனிடையே தற்போது பிரதமரது அலரிமாளிகை சுற்றிவைளக்கப்பட்டுள்ளதுடன் போராட்டகாரர்களிற்கும் இராணுவத்திறகுமிடையில் கைகலப்பு தோன்றிறுயுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert