April 24, 2024

Monat: Juni 2022

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2022

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

பாடசாலைக்கு செல்லமாட்டோம்!

போக்குவரத்து வசதிகள் தொடர்பில் முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர்...

எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரையில் பயணித்த அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை...

யாழில் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிற்றுந்து உரிமையாளர்கள மற்றும் ஓட்டுநர்களினால் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள...

கனடாவில் அமையவிருக்கும் தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் மாதிரி வடிவம்

கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும்  தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய...

திருட்டிற்காக கொலைகள்?:திணறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் களவிற்கான  கொலைகள் அதிகரித்துள்ளது. காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கொலைக்கான காரணம்...

பேரூந்து சேவையினை முடக்கி போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய...

கொலையாளிகளிற்கு பிணை:சாட்சி புலிக்கு சிறை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி வந்து சிறையில் அடைத்தமை தொடர்பில் சாட்சியளித்த முன்னாள் போராளியை சிறையிலடைத்துள்ளது இலங்கை நீதித்துறை. அதேவேளை  பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்...

3ஆம் போர் தொடங்கினால் பிரித்தானியா அழிந்துவிடும் – முன்னாள் ரஷ்ய ஜெனரல்

மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரித்தானியா முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் புதிய...

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: நிலநடுக்கத்தில் 920 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 920 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600 பேருக்கு மேற்பட்டர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும்...

லஞ்சம்:வியாழேந்திரன் சகோதரர் கைது!

காணியொன்றை வழங்குவதில் லஞ்சம் பெற முற்பட்ட அரச பணியாளர் மற்றும் அவரிற்கு பின்னாலிருந்த அரசியல் பிரமுகர் ஒருவர்  என இருவர் கைதாகியுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி...

ரணில் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் எதிராக அவரது வீட்டுக்கு முன்னால் சஜித் அணியினர் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண வலியுறுத்தி...

எரிபொருள் பற்றாக்குறை:கனேடிய தூதரும் ரயிலில்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயிலில் யாழ்ப்பாணம்  சென்றுள்ளார். உயர்ஸ்தானிகர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மேயர் வி.மணிவண்ணன்...

வெளியே தப்பித்து செல்ல அனுமதி வந்தது!

அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சேவை மூப்பு...

முல்லைதீவில் தலையில் சுடுவோமென மிரட்டல்!

தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி  வேலுப்பிள்ளை மாதவமேஜர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இரண்டாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

பொதுஜன பெரமுனவின் ஆளுகையில் இருக்கும் பண்டாரகம பிரதேச சபையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன்...

வாயை மூடி பேசாதிருக்கவும்!

கொலை மிரட்டலையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ கோப் குழுவில் நாளை மறுதினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு...

ஆமியோடு ஒத்தூத கோரும் வடக்கு ஆளுநர்!

கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்;. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்...

வெட்கமாக இல்லையா? சி.சிறீதரன்!

சிங்கள தலைவர்களே; வெட்கமாக இல்லையா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார் சி.சிறீதரன் கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று...

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்...

இலங்கை பாராளுமன்றமும் மூடப்படுகின்றது!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் நாளையும் மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத்...

போராட்டகளத்தினுள் குண்டர்கள்!

இலங்கையில்  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆளுங்கட்சியின் குண்டர்கள் ஊடுருவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல கசினோ வர்த்தகர் தம்மிக பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...