April 25, 2024

Monat: Juni 2022

மட்டகளப்பில் தொடர்ந்து பிடிபடும் பதுக்கி வைத்திருக்கும் எரிபொருள்கள்

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25  கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள்...

போராட அழைக்கிறது ஜேவிபி!

கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி...

சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய...

எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!

இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல்...

இலங்கையில் நம்பிக்கையின் விதைகள் திட்டம் அன்பே,

இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, ​​சில மாதங்களில் இல்லாவிட்டாலும், இன்னும் சில மாதங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று கணிக்கிறோம். இந்த உணவுப் பிரச்சினைகளில் சிலவற்றை நாங்கள்...

21 நிறைவேற்றப்பட்டாலும் கோட்டா அதிகாரங்களுடன் பதவியில் தொடர்வார் – சுமா

அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார் என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை...

கொள்ளை அடித்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் – பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

யேர்மனியில் ஜி-7 மாநாடை புறக்கணிக்க கோரிய மக்கள் பேரணி

யேர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர். ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும்,...

ரணில் செய்தமை தவறு: கூறுகிறார் சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

திறைசேரி ஒரு வாரம் அச்சிட்டது 40 பில்லியன்!

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் திறைசேரி 40 பில்லியன் பெறுமதியான உண்டியல்களை அச்சிட்டுள்ளது. நாட்டின் பண வழிசெலுத்தல் தன்னாட்சி முறையில் இயங்குகிறது என்று மத்திய வங்கி...

சீனாவுக்கு செங்கம்பளம்:தம்மிக்க மும்முரம்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சீனாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் ‘கோல்டன் பாரடைஸ் விசா’ வழங்கியுள்ளது.  பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்,...

ஆசியாவின் அதிசயம்:ஒரு லீற்றர் பெற்றோல் 2200

இலங்கையில் கறுப்பு சந்தையில் பெற்றோலின் விலை 2200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனிடையே இன்று மீண்டுமொரு முறை எரிபொருள் விலையினை இலங்கை  அரசு அதிகரித்துள்ளது இலங்கை பெற்றோலிய...

துயர் பகிர்தல் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற  திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு...

திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும்திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு...

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

லண்டனில் வாழ்ந்துவரும்ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

ஊழ்வினை:பிள்ளையானிற்கு தலைக்கு மேல் கத்தி!

கோத்தாபாயவின் பணிப்பின் பேரில் பிள்ளையான் செய்த கொலைகள் தற்போது கழுத்தை சுற்றத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பல கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும்...

தமிழ்த் தேசியம் என்பது நிறம்மாறி சிறிலங்கா தேசியமாகி வருகிறது! பனங்காட்டான்

தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச சம்பந்தனுக்கு கோதா கொடுத்த இரண்டு மாத தவணை முடிந்துவிட்டது. தமிழரின் காணி பறிப்பு, நில அபகரிப்புப் பற்றி பேச சுமந்திரனுக்கு கோதபாய...

பேக்கரி உணவுகள் ஆகாயத்தில்!

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம்...

சுடலை ஞானத்தில் சாத்திரியார் ரணில்!

உணவுப் பற்றாக்குறையினால் சுமார் 4 முதல் 5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 225 பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைப்...

புத்தர் சிலைக்கு எதிர்ப்பு அல்ல!

நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை. என்று வட மாகாண சபை அவைத் தலைவர் மற்றும் முன்னாள்...

திருச்சி முகாமில் ஈழத்தமிழர் தீக்குளிப்பு

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளித்த நிலையில், அவருக்கு திருச்சி அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  திருச்சி மத்திய...

பெரிய காக்கா வெளியே:சின்ன காக்கா உள்ளே!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.