März 28, 2024

முல்லைத்தீவு புனித யூதா தேவு முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி !

13.06.2022. இன்றைய தினம்..எனது அன்புக்குரிய ஆசான் மகரந்தம் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் மதிப்புக்குரிய பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுடைய முழுமையான அனுசரணையில் முல்லைத்தீவு புனித யூதா தேவு முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதற்கான அனுசரணையை முழுமையாக வழங்கிய ஆசான் பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுக்கு பாடசாலை ஆசிரியர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்… முப்பது மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் நினைவு கேடயமும் வழங்கி வைத்துள்ளார் நல்ல சிந்தனையும் சமூகத்தின் அளவுகடந்த அக்கறையுடன் செயலாற்றும் ஆசானுக்கு நன்றி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert