April 19, 2024

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் „எழுத்தும் – சொல்லும் – வாழ்வு“ நூல் வெளியீடு

நுால் வெளியீடு „எழுத்தும் – சொல்லும் – வாழ்வு“

“ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைகளில் இனமுரண்பாடு”
உதவி விரிவுரையாளர்
சதீஸ் முருகையா தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்
இடம்: தமிழர் அரங்கம் RHEINISCHE STR. 76-80
44137 DORTMUND காலம்: 25.06.2022 சனிக்கிழமை
பிற்பகல் 14.30 மணி யாவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.!
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert