April 19, 2024

பண்ணாகம்.கொம் இணையத்தின் 17வது ஆண்டையொட்டி உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் மாபெரும் போட்டி

உலகளாவிய கவிஞர்கள்,பாடலாசிரியர்களுக்கு ஒரு அரிய சந்தப்பம் இப் பாடல் எழுதும் போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்கள் திறமைகளை உலக்கறியச்செய்வதே பண்ணாகம்.கொம் இணையத்தின் நோக்கமாகும். 2021இல் இதேபோன்று 15வது ஆண்டுவிழா நிகழ்வாக உலகளாவிய சிறுகதை எழுதும்போட்டியை வெற்றிகரமாக நடாத்தியதை யாவரும் அறிவீர்கள். 2023 நிகழ்வாக பாடல் எழுதும் போட்டியில் கலந்து உங்கள் திறமையை முன்நிறுத்துங்கள். முடிவு திகதி 30.09.2022.பாடல் எழுதும் போட்டி நிபந்தனைகள்.1. இப் போட்டிக்கு வயதெல்லை கிடையாது. உலக தமிழ் எழுத்தாளர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.2. பாடல் வரிகள் குறைந்தது 14 வரிகளும், கூடியது 24 வரிகளும் அமையும்படி எழுதவேண்டும்.3. இப் போட்டிக்காக எழுதிய பாடல் சொந்தப்படைப்பு என உறுதிக்கடிதம் இணைக்கப்படவேண்டும்.4. நாட்டார்பாடல்,பக்திப்பாடல், காதல் பாடல்,சமூகப்பாடல்களாக அமையலாம்.5. அரசியல், அமைப்புகள்,சாதியம், தனிநபர்சாடல்கள் இல்லாமல் சமூகமேம்பாட்டிற்கு ஏற்றவையாக இருக்கவேண்டும்.6. சிறந்த பாடல்கள் சிறந்த இசைஅமைப்பாளர்களால் இசைப் பேளைகளாக உருவாக்கப்படும்.7. அதி சிறந்த பாடல்களுக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்படும்.8. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. நடுவர்கள் பல நாடுகளில் இருந்து நடுநிலை செய்வார்கள்.9. நிபந்தனைகளுக்கு அமையாத பாடல்களை நிராகரிக்க பண்ணாகம்.கொம் இணையத்திற்கு உரிமை உண்டு10. பாடல்களை 30.09.2022க்கு முன்னர் PDF வடிவில் கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சலில் அனுப்பவும். EMail- pannagam@live.com , ekk.moorthy@gmx.deமேலதீக விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்www.pannagam.com. Germany 0049 1737079149 T.P ,WhatsAppEMail- pannagam@live.com , ekk.moorthy@gmx.deஅனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.பண்ணாகம்.கொம் நிர்வாகம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert