März 28, 2024

நலவாழ்வு அமைப்பு நடத்தும் சித்திரை மாத இணையவழிக் கருத்தரங்கு!

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளும்,வரமுன் காப்போம் என்ற விரிவான விளக்கத்துடன்.

*புற்றுநோய் என்றாலே இறப்பு நிச்சயம் என்று பயந்து வாழ்வதைவிட அதை பற்றி நீங்கள் கற்றுக்கொண்டு வராமல் பாதுகாக்க என்ன வழி?

*பரம்பரையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் உங்களிற்கு வராமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.

*உங்களிற்கு புற்றுநோய் சார்பான சந்தேகங்களும் கேள்விகளும் உண்டா?

தற்போது கண்டி போதனா வைத்திய சாலையில் பணிபுரியும்

வைத்திய கலாநிதி
Dr மகாலிங்கம் செந்தூரன் MBBS ,MD
புற்றுநோயியல் நிபுணர்
அவர்களின் உரையை கேட்கத்தவறாதீர்கள்!

காலம்: 24.04.2022, ஞாயிற்றுக்கிழமை
16:30 மணி
சுவிஸ் நேரம்
20:00 மணி
இலங்கை நேரம்

Zoom:
https://us02web.zoom.us/j/84297860379?pwd=aVNjOVJrWS9tZ3h6WWhPdjFKQmVxUT09

அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert