April 20, 2024

துயர் பகிர்தல் ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம்

தாயகத்தில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் (14.04.22) இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் ஜான்சியின் அன்புக் கணவரும் சகானா, அமரர் மார்வின், பிரியானா ஆகியோரின் அன்புத் தந்தையும், அமரர் ஜெயரத்தினம், நாகம்மாவின் அன்புப் புதல்வனும், அமரர் ஜெயக்குமார், ஜெயகௌரி, ஜெயசோதி, ரவீந்திரன், ஜெயதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert