März 28, 2024

துயர் பகிர்தல் திரு.ஐயாத்துரை ஜெகநாதன்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டோர்ட்முண்டில் வதிப்பிடமாகவும் நேற்றய தினம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 11.04.2022 இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கினர் தகவல் குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert