April 25, 2024

இலங்கை கடற்படை இந்தியாவிடமா?

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் யாழ்ப்பாண தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதின் போது மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை கடற்படைத் தலைமையகத்தில், 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பிப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert