April 25, 2024

தேசிய மட்டத்தில் சம்பியனான கிளிநொச்சி மாவட்ட கபடி அணி!

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் கிளிநொச்சி உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர் (வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி) சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டார்கள்.அவர்களுக்கு இன்றைய தினம் மகத்தான வரவேற்பு உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கப்பட்டது இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட வீராங்கனைகளுக்கும் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் சோதி சேருக்கும் வாழ்த்துக்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert