April 24, 2024

துயர் பகிர்தல்கேசவன் கனகரத்தினம்

திரு கேசவன் கனகரத்தினம்

(சட்டத்தரணி பிரசித்தநொத்தாரிஸ்)

மறைவு: 19 டிசம்பர் 2021

யாழ்  நல்லூர் இராஜவீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், சட்டத்தரணியும்,பதில் நீதிபதியும் மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் ஆகிய திரு கேசவன் கனகரத்தினம் அவர்கள் 19-12-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பிரபல சட்டத்தரணி அவர்களின் மகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரதன்,சஜீவன், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிஸ் மேனகா  துளசி ஆகியோரின் அவர்களின் தந்தையும் ஆவார்.