April 20, 2024

துயர் பகிர்தல் திரு அப்புத்துரை செல்வரட்ணம்

திரு அப்புத்துரை செல்வரட்ணம்

email sharing button
sharethis sharing button

தோற்றம் 10 JUL 1949 / மறைவு 15 DEC 2021

யாழ். கொக்குவில் வளர்மதி இல்லம் புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை செல்வரட்ணம் அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

கல்ப்பனா, கவிதா, மதியழகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதரன், ராஜேந்திரம், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகிர்தன், பிந்துஜா, சானுஜா, அஸ்வினி, கபிலாஸ், அபினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

முத்துராசா, தம்பிஐயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ந. சோதிமலர், ம. சிவனேசமலர், க. குகனேசமலர், க. வசந்தமலர், சி. ராசபூபதி, அ. அற்புதமலர், காலஞ்சென்ற செ. சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-12-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதி – மகன்

Mobile : +94778034579

கவிதா – மகள்

Mobile : +94763326542