April 25, 2024

யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிச்சூழலில் இராணுவத்தினர் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கள் ஈடுபட்டிருந்த

நிலையில் வாளாகத்தினுள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.