April 20, 2024

இலங்கை : மீண்டும் முகம் குப்புற வீழ்ந்தார் சேர்!

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று  கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார்.

செயற்கை உர இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் செயற்கை உரத்தை தனியார் துறையினரும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படப்பட்ட செயற்கை உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் வர்த்தமானி இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் செயற்கை உரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாது எனவிவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்துள்ளார்