April 20, 2024

பாலசுப்ரமணியம் மகேந்திரன்

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, சிலாபம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போதைய தொண்டைமானாறை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மகேந்திரன் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிவிதா, நிருசன், நிவிதராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜன், டிலக்‌ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரவதனா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தங்கவேல் ராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

செல்வராணி, செல்வசந்திரன், செல்வகுமாரி, செல்வரோகிணி, செல்வரோசா, செல்வவாமினி, செல்வரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்வின், அகர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிருசன் – மகன்

டிலக்‌ஷனா – மருமகள்

நிவிதராஜ் – மகன்

நிவிதா – மகள்

கஜன் – மருமகன்