April 20, 2024

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன் ) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் சற்றுமுன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்

இதன்போது எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பது தொடர்பாகவும் இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடிய விடயம் தொடர்பாகவும் இங்கு கருத்து தெரிவித்தார்