April 19, 2024

துயர் பகிர்தல் வசந்தமலர் இராஜலிங்கம்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி Witten, Lünen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தமலர் இராஜலிங்கம் அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தில்லைவனம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வில்வரெத்தினம்(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்- மகாவித்தியாலயம், புங்குடுதீவு), நல்லலிங்கம், புஸ்பம், மலரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், விஸ்வலிங்கம், பொன்னம்பலம், விசயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வசந்தகுமார், வசந்தகுமாரி, வசந்தசறோஜினி(ரூபி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(ஓரியன்ட் ரெக்ஸ்ரையில் அன்ட் ஜீவலறி உரிமையாளர்- டோட்மொண்ட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முகுந்தன், ஷேபிதா, திருமால், சங்கீதா, சுஜீத்தா, கன்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஷா, ஆதிரா, கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வசந்தசறோஜினி சண்முகம்

நிகழ்வுகள்

கிரியைGet Direction
தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தசறோஜினி (ரூபி) – மகள்

ஜெகதீஸ்வரன் – மருமகன்