April 19, 2024

துயர் பகிர்தல் திரு கணேசரத்தினம் பிரபாகரன்

 

திரு கணேசரத்தினம் பிரபாகரன்

தோற்றம் 22 APR 1957 / மறைவு 01 NOV 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் பிரபாகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசரத்தினம், இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற மௌனகுரு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கோபிநாத், மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன்(தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சியான், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கிருபாகரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), ஜீவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திரு.திருமதி லோகராஜா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

காலஞ்சென்ற செல்வகுரு, மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேனி – மனைவி

Mobile : +4921633488742

தீபன் – மருமகன்

Mobile : +4921633488742

கிருபா – சகோதரன்

Mobile : +447455470444

மன்னன் – சகோதரன்

Mobile : +447415403035

வசீ – சகோதரன்

Mobile : +447588877074

ஜீவன் – சகோதரன்

Mobile : +447861752568