März 29, 2024

திருடன் ஒருவன் கழிவறை ஊடாக வீட்டுக்குள்

கிருலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் திருடன் ஒருவன் கழிவறையில் உள்ள சிறிய ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழையும் காட்சியொன்று அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர், அதே வழியாக குறித்த நபர் வெளியேறிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.