April 25, 2024

சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்தில் காணொளி !

 

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.மாதம் ஒரு முறை இடம்பெறும் சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் இடம்பெற்ற உள்ளது.

இந்த அரசியல் ஆய்வுக் களத்தில். ஊடகவியலாளர், ஆய்வாளர்.நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட .திரு .முல்லைமோகன் அவர்கள், கலந்துகொண்டு.சிறப்பாக.பல கேள்விகளுக்கு பதிலை அளித்துள்ளார்

.இலங்கை அரசின் தற்கால நிலைகள்

இலங்கை அரசின்.அரசியல் நிலைப்பாடுகள்

தமிழர் பகுதியில் இருக்கும் பலவிதமான சிக்கல்கள் அல்லது

ஒத்துமை உடன்பாடுகள் பற்றிய பல தகவல்களுடன்

இந்தியாவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை தந்துள்ளார்.

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ். தேவராசா