April 25, 2024

ஆறு குடும்பங்கள் உள்ள ஊரில் பிறந்தவர்.அகிலத்தமிழர்களுக்கு கொடுத்த அறிவுரைகள்!

செழியனின் பேட்டி
ஆரோக்கியமான பேட்டி,
அதிலும் தீக்காயங்கள்
பற்றியது அதி சிறப்பு
வாய்ந்தது.
இவர்தான் சிறந்த
மனிதர் மட்டுமல்ல, அதி
சிறந்த தமிழரும் கூட.
ஆறு குடும்பங்கள் உள்ள ஊரில் பிறந்தவர்.
அகிலத்தமிழர்களுக்கு
கொடுத்த அறிவுரைகள்
அற்புதம். இந்நிகழ்வைத்தந்த
STS தொலைக்காட்சிக்கும்,இந்த பேட்டி
நிகழ்ச்சியை மிகவும்
சிறப்பாக,
நமக்கு தேவையான,நாம் அறிய
அவசியமான கேள்விகள் மூலம்
செழியனுடன் உரையாடிய கலைஞர் முல்லைக்கும் என்பாராட்டுக்கள்.

கவிஞர் முகில்வாணன்