März 29, 2024

கடைசி சந்தர்ப்பம்:சீன ஊசிக்கு வடகிழக்கு தயார்!

 

சீன அன்பளிப்பு ஊசிகளை பெற்றுக்கொள்வதில் வடகிழக்கு தமிழ் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

நேற்றைய தினம் சீன தூதரால் கையளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரவோடிரவாக எடுத்துவரப்பட்டதனையடுத்து இன்று முதல் வழங்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை.