März 28, 2024

Tag: 27. Juli 2021

பௌத்த பிக்குகள் புடை சூழ வந்தார் பிரதம செயலாளர்

முன்னாள் வவுனியா மாவட்ட செயலாளரும் தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன இன்று கைதடியிலுள்ள மாகாணசபை தலைமையக்கத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.பௌத்த பிக்குகள் பலர் சூழ...

பங்காளிகள் பிரச்சினை:கோத்தாவுடன் நேரடி!

  மகிந்த மற்றும் பஸிலுடனான பேச்சுக்களில் பலனற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை...

ஆரியகுளத்தை நிர்வாணமாக்கவேண்டாம்:மருத்துவர் முரளி!

ஆரியகுள புனரமைப்பு சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்பபடுவதாக விசனம் தொரிவித்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் சிறுவயதில் எனது நண்பர் ஒருவரை அவ்ருடைய தாயார் கறி...

சுன்னாகத்தில் வாள் வெட்டு! இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

யாழில் குட்டிமணி ,தங்கத்துரை நினைவேந்தல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...