April 19, 2024

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தையா

திருமதி இராஜேஸ்வரி கந்தையா

மறைவு: 10 ஜூலை 2021

யாழ். சுதுமலை ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், ஆனைக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வல்லியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராஜா(பிரான்ஸ்), சிவாநந்தன்(லண்டன்), சிவாநந்தி(இலங்கை), சிவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேந்திரராணி(றோஜா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(லண்டன்), இரட்னேஸ்வரன்(மோகன்- இலங்கை), பத்மநாதன்(வவா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா(இலங்கை), தங்கராசா(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), மனோகரன்(இலங்கை), சிறீகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஈஸ்வரி(இலங்கை), றதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஞானாம்பிகை(இலங்கை), இந்திராணி(கனடா), இராசரட்ணம்(இலங்கை), நிர்மலா(இலங்கை), சகுந்தலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), அன்புமலர்(பிரான்ஸ்), ஞானேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜீபன்(சுஜன்- பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), கஜீபன்(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்), யதூசியா(இலங்கை), யதூஷன்(இலங்கை), சாருஷன்(இலங்கை), கெளசிகா(இலங்கை), ஐங்கேஸ்வரன்(பிரான்ஸ்), அனுஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சிவராஜா – மகன் Mobile : +33 61 380 7763
சிவாநந்தன்(தயா) – மகன் Mobile : +44 793 020 8560
மோகன் – மருமகன் Mobile : +94 76 390 4483
பத்மநாதன் – மருமகன் Mobile : +94 76 449 3196
தங்கராசா – சகோதரன் Mobile : +1 647 620 5581
சிறீகரன் – சகோதரன் Mobile : +33 63 162 6637
கருணாகரன் – சகோதரன் Mobile : +33 62 928 3012