April 20, 2024

Tag: 8. Juli 2021

ஆமிக்கே ஊசி:ஒத்துக்கொண்டார் கேதீஸ்வரன்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் தங்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட...

அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் புலனாய்வு!

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியில் மீண்டும் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பு களமிறங்குவதாக சி.சிறீதரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த...

சீனாவே எங்கள் உண்மை நண்பன்:மகிந்த

“சீனாவே எங்கள் உண்மை நண்பன்; இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுவே  யதார்த்தம்.” சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கௌரவ பிரதமர்...

ஆயுதமுனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தல்!

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்...

திமுகாவில் ஐக்கியமாகும் மகேந்திரன்!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். கமல்ஹாசனின்...

வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! 

  தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த...

கொழும்பில் கைது வேட்டை:யாழில் போராட்டம்!

  முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு  இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு...

கோடியாக்கரையில் கரையொதுங்கியது நெடுந்தீவு மீனவரின் உடலம்!

நெடுந்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் காணாமல் போன மீனவரின் சடலம் தமிழகத்தின் கோடியாக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார்...

வாழ்த்தினார் சீ.வீ.கே!

நெருக்கடிகள் மத்தியில் வடமாகாணசபை பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற அ.பத்திநாதனை வாழ்த்தியுள்ளார் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண...

டெல்டாவை விட கொடியது உருமாறிய லாம்ப்டா வைரஸ்!!

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா (Lambda)என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக...

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராட்டம்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இருவர்...

பதிவுத் திருமணம்!! தனிமைப்படுத்தப்பட்டனர் 64 பேர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி...

பாராளுமன்றத்துக்குள் நுழைய கையெழுத்திட்டார் பசில்!!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...