März 28, 2024

Tag: 7. Juli 2021

கோட்டை விட்ட கரவெட்டி:முன்னுதாரணமான யாழ்!

யாழ்ப்பாணத்தில் சமூக இடைவெளி பேணாது வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் காத்திருந்து கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கரவெட்டி சுகாதார...

நெடுந்தீவு சீனாவுக்கு:மறுக்கிறது இலங்கை!

கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்   யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 40 ஏக்கர் கடலை கடலட்டைப் பண்ணை அமைக்க சீனாவுக்கு இடம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரான நாமல்...

கழுத்தை நெரிக்கிறது அரசு:போராட தடை!

கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மீள்அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக இடைவெளியைப்...

வாறாரு வாறாரு பஸில் வாறாரு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. 2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்ட...

இணைய பாலியல் சேவை:மருத்துவரும் சிக்கினார்!

இணையமூடாக சிறுமியை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னணி சிங்கள இருதய மருத்துவ சிகிக்சை நிபுணரும் கைதாகியுள்ளார். கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர்...

பிரசாந்தனுக்கு பிணை!!

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது.கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய...

வவுனியாவில் கடைக்குச் சென்ற பெண்ணைக் காணவில்லை!!

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொக்குவெளி, மகாறம்பைக்குளம்,...

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மான முறையில் சாவு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற...

இலங்கை அதிரடிப்படைக்கு தர்ம அடியாம்?

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள்...

போராட்டங்களால் திண்டாடும் இலங்கை அரசு!

இலங்கை அரசு மருத்துவ சங்கத்துடன் கட்டி உறவாட மற்றைய புறம் ஏனைய அமைப்புக்கள் மறுபுறம் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட...

யாழில் நாரந்தனை முடக்கம்!

யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக...

காலக்கொடுமை:காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சம்பள உயர்வு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிரிப்பது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலிக்க உள்ளது. முன்னதாக காணாமல் போனோர் அலுவலகமே தேவையில்லையென்ற அரசு...