April 24, 2024

அரசியல் ஆய்வுக் களம் நிகழ்வுடன் திருமதி.அனந்தி சசிதரன் ( எழிலன்) 03.07.2021

தாயகத்தில் வாழ்ந்து வரும் திருமதி.அனந்தி சசிதரன் ( எழிலன்) அவர்களுடனான அரசியல் ஆய்வுக்களம் 03.07.2021 இரவு 8 மணிக்கு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறவுள்ளது

தனித்துவம் மிக்க பெண்ணாக தாயக அரசியல் களத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அவரின் கணவனுடன் மற்றவர்களுக்குமான உரிமை கேட்டு தொடங்கிய இவர் பயணம் தொடரக்காரணம் என்ன

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அவர் எடுத்துக்கொண்ட வழி
தன்னிலையில் மற்றவர்கள் வேறு நாடு சென்று சுபபோக வாழ்வில் இணை
ந்திருப்பார்கள் ஆனால் தன் கணவர் ஒர் போராளி அவர் இ‌லச்சியத்திற்காக தன் பயணம் தொடர அவர் பட்ட கஸ்‌ரங்கள்

அரசியலுக்குள் தான் வரக்காரணம்
அதில் தான் கடந்து வந்த பயணங்கள்
அரசியல் களத்தில் தான் கண்ட அனுபவங்கள்
கூட்டமைப்பில் உள் இருந்தபேது ஏற்பட்ட சிக்கல்கள்
தான் புதிய கட்சி ஆரம்பிக்கவேண்டிவந்த காரணம்
பெண்களை அடக்கி அடிமையாக்க சிலரின் எண்ணங்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் இன்றய நிலை
இலங்கை இந்திய அரசில் ஏமாற்றங்கள்
விடுதலைப் புலிகள் செய்தது சரியென்று கூடிய விரைவில் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் எண்ணும்காலம் மிகவிரைவில் என்று இன்னும் பல தகவலுடன் எதிர்பாருங்கள் இன்றய அரசில் ஆய்வுக்களம் ஆய்வாளர் முல்லைமோகன் இடைவிடாது தொடுத்த கேள்விகளுக்கு அனந்தி சசிதரன் தடையில்லாது தன் பதில்களை அள்ளி இறைத்த நேர்காணலுடன் இணைந்துகொள்ளுங்கள்