März 29, 2024

துயர் பகிர்தல் சண்முகலிங்கம் கோமளராணி

கண்ணீர் அஞ்சலிகள்!
================
யாழ்/புங்குடுதீவை பிறப்பிடமாகவும் திருமுறிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமுறிகண்டி லக்ஷ்மி உணவக உரிமையாளருமான சண்முகலிங்கம் கோமளராணி அவர்கள் 28.06.2021 திங்கட்கிழமை அன்று காலமானார்…
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு துயருற்றிருக்கும் மகன் தினேஸ்குமார்(தினேஸ்)
மற்றும் உறவினர்களுக்கும் திருமுறிகண்டி வர்த்தக சமூகத்தினராகிய எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்…