März 28, 2024

துயர் பகிர்தல் சின்னத்துரை சற்குருநாதன்

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குருநாதன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீத், சபேசன், சஞ்ஜிதன், சதீசன், நிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்சினி, சுமித்திரா, சுமதி, விமலேஸ்வரி, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சச்சிதானந்தன், சண்முகநாதன், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, சின்னராசா மற்றும் கிருபானந்தன், பராசக்தி, மகேசன், சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவானி, சந்தோஸ், சாதனா, சஞ்சய், சந்தியா, சரன், சங்கீத், பவின், அஸ்னுகா, அஸ்மிகா, சகானா, சபர்னா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலாதேவி – மனைவி

சஞ்ஜீத் – மகன்

சபேசன் – மகன்

சஞ்ஜிதன் – மகன்

சதீசன் – மகன்

நிசாந்தி – மகள்

சுரேந்திரன் – மருமகன்