April 20, 2024

அன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்

1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று தெரிகிறதா ? சாட்சாத் கோட்டபாய ராஜபக்ஷ தான். ராஜபக்ஷர்கள் இலங்கை அரசியலில் எவ்வாறு மெல்ல மெல்ல நுளைந்து , இன்று முழு இலங்கையையும் கைப்பற்றி இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு விடையம் இவர்கள் சகோதரர்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையும் இதற்கு ஒரு பெரும் காரணம், என்று தான் கூறவேண்டும்.