März 29, 2024

பதவி விலகினார் மதிவாணன்

சிறீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மையின்மை காரணமாக குறித்த பதவியில் இருந்து, தான்  விலகுவதாக சிறீலங்கா கிரிக்கட்டின் உப தலைவர் கே.மதிவானன், சிறீலங்கா கிரிக்கட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.