April 19, 2024

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் என்ன செய்தார் என்று கேட்கும் கூத்தமைப்பு வண்டில்களே…

எதிரி காலில் செருப்பாக ஏறி நின்று ஐந்து ஆண்டுகள் ரணில் ஆட்சிக்கு முட்டு கொடுத்த சம்மந்தன் கும்பல் பணம் வீடு என்று சொத்து குவிப்பு தவிர மக்களுக்கு செய்தது என்ன?
வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட ரணில் கொடுத்த குடைச்சலில் சுமந்து தாளத்துடன் கூட்டமைப்பு குண்டர்கள் வடக்கு மாகாண சபையில் நீதியரசருக்கு எதிராக மேற்கொண்ட சதி ..
நீதியரசருக்காக ஹர்த்தால் கடையடைப்பு மக்கள் எழுச்சி பேரணி என ..
ஒட்டு மொத்த வடக்கு மக்கள் எழுச்சி கொண்டு நின்றார்களே..
நல்லூர் வீதியில் திரண்டிருந்த கூட்டம் கண்டு…
சம்மந்தன் சுமந்து கும்பல் அடங்கி போன வரலாறு மறந்து போனதோ…?
வாக்கு பெற்று தமிழ் மக்கள் முதுகில் குத்திய சம்மந்தன் கும்பலுக்கு பாடம் புகட்ட நேரம் பார்த்து மக்கள் பசியோடு இன்னும் பத்து நாட்கள் எண்ணி காத்திருக் கிறார்கள்……