April 20, 2024

Tag: 19. Juli 2020

யாழில் சவேந்திரசில்வா:பல்கலை சூழலில் கத்திக்குத்து?

இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக ஒழியவில்லை.அதனால் வடக்கு மக்களும் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம் என இலங்கை இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவீந்திரசில்வா என தெரிவித்துள்ளாராம்....

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...