April 25, 2024

துயர் பகிர்தல் திருமதி சின்னத்துரை நாகேஸ்வரியம்மா

திருமதி சின்னத்துரை நாகேஸ்வரியம்மா

தோற்றம்: 31 டிசம்பர் 1943 – மறைவு: 01 ஜூலை 2020

சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகேஸ்வரியம்மா 01.07.2020 ம் திகதி புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும் ,

காலஞ்சென்ற தம்பையா செல்லாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தில்லைநடராசா மற்றும் ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி,விஜயநந்தினி,செந்தில்நாதன்(கனடா),வரதராஜன்(பிரான்ஸ்),காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தயாபரன்,வசந்தகுமார்,ஜெயரூபி(கனடா),கலைமதி(பிரான்ஸ்),சத்தியகுமாரி ஆகியோரின் மாமியாரும்,
சிவானி-தர்மானந்தன்,சாமின்-சிவராசா,தருஷா-ரவீந்திரன்,மதுசாஜி,சஷிரா,கபிஷா,கார்த்திகா,
கார்த்திபன்,ஆதித்தன்,ரதீபன்,கஜீபன்,கபிஷா,தனிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
மதுசன்,டிலக்சன்,அபிஷனா,டிலக்சனா,கருனிகாஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02-07-2020ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
விலாசம்:-
மாசுவன் சந்தி
நீர்வேலி,யாழ்ப்பாணம்
 
தொடர்புகளுக்கு:-
 
தயாபரன்: +94 77 6510063
 
செந்தில்: +00 121 76 90 1494
 
ராஜன்:+33 650 450 755