April 25, 2024

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில்  கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர்  மீண்டும்  சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி  28-05-2020  நேற்று வியாழக்கிழமை உயிரிந்தார்
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் [வயது 37 ] என்ற இளைஞர்  உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.