April 19, 2024

கடற்படை தங்குமிடத்தில் கொரோனா: 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

#கடற்படை தங்குமிடத்தில் கொரோனா: 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொழும்பு, கோட்டை பகுதியில் கடற்படையினர் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் நேற்று கொரோனா தொற்றுடன் கடற்படைச்சிப்பாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.