April 24, 2024

தொடரும் கைதுகள்?

இலங்கையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் , 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன்,  256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(19) காலை 6 மணி முதல் இன்று(20) காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (20) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.